வாழும் காலம்

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இனிமையானது.எதாவது ஒரு அதிசயத்தை எமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது.கடந்து போன கணப்பொழுதுகள் இனி எப்போதும் எமக்கு கிடைப்பதில்லை.இது உணரப்படும் பொழுது வாழ்ககை அர்த்தம் நிறைந்ததாகின்றது..வாழ்வின் கடந்து போன கணப்பொழுதுகளை கவனமாக சிறைப்படுத்திய அந்த புகைப்படக் கருவிகளுக்கும் அதை இயக்கிய கைகளுக்கும் நன்றிகள்








Comments

Popular posts from this blog

யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்.. அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்... !

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...